வெண் மல்லி

மல்லிகையும் உன் மனமும்
வெள்ளை தான்
அதைக் கண்டு போகும்
என் மனம்கொள்ளை தான்
உன் போல் அதுவும் சிரிப்பதனால்
என் விழியோடு
அதை வைத்துப்பார்த்திருப்பேன்
பெண்ணே நீ எனைக்
கண் கொள்ளவில்லையாதலால் என்
விழியோடு வாழ்வளிக்கிறேன்........

2 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

Mailgai mathiriye azhai iruku da...

Kavitha

பெயரில்லா சொன்னது…

Ungal ovaru varihalum arumaya iruku

கருத்துரையிடுக