உண்மை

பூவின் மென்மையை
உணர்ந்தேன்
என் மனதின் ஆழத்தில்
ஊடுருவிய உன்
மெய் பிம்பத்திலே...

அக்கனமே ஓர்
உண்மையை உணர்ந்தேனே;

நான்
உயிரற்ற உடலாய்
அலைவதாய்...

உன்னை
எந்தன் உயிரை
ஏற்றுச் செல்லும்
ஊடகமாய்...

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக