முதல் கனவு

சல சலப்பில் சிக்கிச்
சலனப்படும் கடல் நீரும்
சிவந்து நிற்கும் நேரம்
ஒற்றைக் கண் கொண்டு
கீற்றுகள் சிதறிச் சிரிக்கும்
இக்கணம் பகலவன்
பட்டாடை விரித்தத் தருணம்
நீ சோம்பல் முரிக்க
நான் காணும் முதல் கனவு

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக