கற் சிற்பம்

கற் சிற்பமும் சிறகடிக்கும்
கண்மணியே உன் விழியிரண்டும்
மொழி பேசினால்
நானே தான் அச்சிற்பி யெனில்
என் விழியே உளியாகுமோ

1 பின்னூட்டங்கள்:

காயத்ரி சொன்னது…

அழகிய கவிதை!

கருத்துரையிடுக