பாதைச் சுவடு

இளங்காலை வேலை
காதோடு மொழி பேசும்
மெல்லிய வாடை காற்று
வீசுகையில் நான்
வெண்மணலோடு
உறவாடிச் சென்ற
பாதைச் சுவடுகளும்
உன்னைச் சரணடையவே
காத்துக்கிடக்கின்றன...

என் கண்மணியே
நீ வரும் நேரம்
நிலவு வரும் காலம்
என்னக்குள்ளே மெளனமாய்
பேச வேண்டும்...

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக