மழைத்துளி

துளித் துளியாய் மழைத்துளியாய்
என் செவியிரண்டின்
கருந்தாழகற்றி நீ சிந்திய
மழைத்துளி தான்
தேனருவியாகிய கவித் துளியோ

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக