சிறுமுல்லை

வெள்ளி மலர்கள்
வெளிச்சம் தரும்கார்
முகில் நகைக்கும்
நேரமிது வாடைகாற்று
எனை வருடிபோகிறதே
மனம் குறைவின்றி
முதலாய் ஞாலம் காணும்
சிறுமுல்லைப் போலவே
நிறைந்திருப்பது நினைவுகள்
சின்ன சின்ன கனவுகள்
அனைத்தும் உனையன்றி
வேறில்லை...

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக