சரிகமபதநி...

ப்தம் சிறியதாய்
ரி... ரி... என ரீங்காரமிடும்
ரு வண்டு
யங்கித் தான் போனதே!
சியாலல்ல;
ங்கத் தண்ணீராய் பதுங்கிய
நின்னைத் தேனெனப் பருகியதால்!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக