உயிர்

சிலையாக உனை நான்
உளியாயிருந்து செதுக்கவே
நித்தம் நித்தம் ஆசைக்கொண்டேன்...

சிறு நொடி என்னுயிர்
என்னிடம் இல்லையடி
இதைக் கேட்டு நீ
சொன்னதைக் கண்டு!

சிற்பியாய் நீ இருப்பின்
என்னுயிராவது யார்?

1 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

very nice one..
keep writing...

கருத்துரையிடுக