வெண்பனி

கண்ணிலே கார்மேகம்
திரையிட்டுத் திரிகிறதே
உனை கண்டு என் மனது
சிறகடித்துப் பறக்கிறதே
சேருமிடம் தெரியாமல்
காற்றிலே அலைகிறதே
வெண் பனியும்
எனை தொட்டுத் தொலைகிறதே
இவ்வாட்டம் கலைய
திரை விலக்க வருவாயோ
என் மனம்வருடிப் போவாயோ

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக