பறவை

அன்பே வெகு தூரத்தில்
சிறகடித்துப் நீ பறந்தும்
என் மனம் முழுதும்
அலையாய்
உன்னை மட்டும் தானடி
வட்டமிட்டுத் திரிகிறது...

இதைக் கண்டு என் மனதோரம்
ஒரு வினா
துளிர்விட்டுத் திரிகிறது
பறவை என்பது
நீயா? நானா?
இருவரும் இல்லையடி
அது என் மனம் மட்டும் தானடி

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக