வேதனை

வண்ணங்கள் விலகிப்போய்
துளிகள் உன் விழியோடு
உறவாடுவதேனடி
நின் கருமணியில்
கண்ணின் நீர்த்துளிகளுக்கு
இடமில்லையோ பெண்ணே
நான் அங்கு வசிப்பதால்...

எனக்கு
நிந்தன் கருமணியில் நிழலாடும்
உருவம் கூட விழியின்
வேதனை தான்...
ஆகையால்
இக்கணம் முதல்
விழியோடு திரையிட்டு
உறவாடும் இமையாவேன்
நான்!

1 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

Good poems try to add some pictures..

கருத்துரையிடுக