மொட்டு

வீசிய குளிர் காற்று
செவியோடு கவி பேசிபோன
தேநீரோடைக் குளிர் நீரை
சலனமின்றி மொட்டெடுத்து
மகிழ்ந்தேனே
என்னுள் உனைத் திணித்து
நனைந்தேனே...

1 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

kulir katru vangiya santhosam.. :)

Kavitha

கருத்துரையிடுக