முத்தம்

கன்னத்தில் கடன் வாங்க
காற்றுக்கோர் கவிதை சொன்னேன்
கண்களுக்கு ஒளியூட்ட
கண்மணியாய் உனை வைத்தேன்
விழியிரண்டும் வைரங்களாய்
வெள்ளிக் கீற்றுகள்
நகைத்தனவே...

என்னுயிரை இமையாக்கி
என்னுள் உனைச்சிறையிட்டேன்

2 பின்னூட்டங்கள்:

Nithi... சொன்னது…

Very nice KISS

HA HA HA

Arni சொன்னது…

alagana mutthangal....

கருத்துரையிடுக