பதில்

வேரறுந்த மரத்தின்
வேதனையை யாரறிவார்
நீ இல்லா நேரத்திலே
உயிரறுந்த மரமாவேன்

என் துயர் துறக்க
நீ ஒன்று செய்வாயோ?
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
உயிரை மட்டும்
உடல் மாற்றிக் கொள்வோமா?

பதில் வேண்டும்
காதலியே...

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக