மனமெனும் மாயை

நீயில்லா நேரத்திலே
வானில் துளி இடமின்றி
நிலவடைத்தது போல்
நிந்தன் நினைவுகள்
என் மனதில் குளிர்ந்த
பெளர்ணமியாய் நிறைந்தது
என்ன மாயமடி?

1 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

nice one..
vazhthukkal..

கருத்துரையிடுக