இரண்டாம் நிலவு

நட்சத்திரத்தை நான் பரித்து
உனக்குத் தர எண்ணியே
கார்முகிலை கடன் கேட்டேன்
முகிலினங்கள் தடுத்தது
நிலவின் அருகில் நிற்க
பயந்து தான் நான்
நட்சத்திரத்தை சிதறடித்தேன்
மீண்டும் அவைகளை
அருகில் கொண்டு செல்வது
முறையோ? தகுமோ?

1 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

Excellent da...

மிகவும் நன்று!!!

கருத்துரையிடுக