பெயர்

எழுதுகோளின் விழியோடு
வழியும் மையாகிப் போன
நீர்த் துளிகள்
சில நேரம் சிரிப்பது ஏன்?
புரியவில்லை...

நகைத்த நேரத்தில்
உற்றுப் பார்த்தேன்
முத்து முத்துக்களாய்
உன் பெயர்கள்...

1 பின்னூட்டங்கள்:

GV சொன்னது…

Romba nalla karpanai . Idhu varai yar karpanaikum ettadha karpanai

கருத்துரையிடுக