மீட்டாத வீணை

தேவதைகள் வந்து
மீட்டிய வீணையின்
ஓசையோடிணைந்த
ஒலியின் அழகினை
நீயில்லா நேரங்களின்
என் மனதில் நான்
உணர்ந்தேன்,
உந்தன் நினைவுகளாய்
தனிமையிலே.

உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு கனமும்
மீட்டாத வீணையாகிப்
போனேனே!

1 பின்னூட்டங்கள்:

Arni சொன்னது…

ungal karpanai superb

கருத்துரையிடுக