புதையல்

நீ பேசும் வார்த்தைகளெல்லாம்
என்னுள் புதைந்த புதையலடி
காலங்கள் சென்ற பின்னால்
அத்தனையும் பொற் குவியலடி.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக