விடியல்

ஆதவன் உதயமாகும்
மலைகளா உன் விழிகள்...
நீ இடும் நுதற் பொட்டுக்கு
நான் வைத்தப் பெயர் தான்
ஆதவன்!
விடியலாய் நான் கண்டது
உன் முகம் தான்.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக