கனா

உன் விழிக்
கருவின் திரையிலே
நான் வந்து
கனா காண்கிறேன்

திரை மறைவில்
தோன்றுவதென்ன?
நினைவுகளாய்
நித்தம் நித்தம்
பூப்பறக்கும் கனவுகள்...

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக