உன்னை எண்ணி

தோட்டத்தில் பூக்கள்
கண்டேன்
சிதறிக் கிடந்தன
ஒவ்வொன்றும்
ஒரு நிறம்...
என் நினைவுகளும்
அப்படித் தான்
எண்ணங்கள் வேறுபடும்
ஆனால் அனைத்தும்
உன்னை எண்ணி தானடி

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக