உறக்கம்

விழியெனும் பெட்டகத்தின்
கரு நிலவாகிப் போனவளே

உன்னை நானும்
சிறை வைக்கும்
உறக்கத்தை வெறுக்கும்
பேதையாய் மாறிப் போனேனே...

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக