சிறகொடிந்த பறவை

நீரோடு உறவாடி
நீந்தி வரும்
அன்னமே
நிந்தன்
அழகை கூறும்
சிறகிரண்டும்
என் மனதிற்கு
தானம் வார்ப்பாயோ?
என்னவளை கண்டதால்
ஒற்றைக் காலில்
நர்த்தனம் செய்யும்
பச்சிளம் புற்கள் போல
என்னுடனே
சிறகொடிந்த பறவையாய்
சிறை செய்து கொண்டதே

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக