நீ

வார்த்தைகளைப் பயிரிட்டேன்
கவிதைகளாய் நீ முளைத்தாய்
வண்ணங்களைச் சிதறடித்தேன்
ஒவியமாய் நீ தெரிந்தாய்
கற்களைக் குடைந்து பார்த்தேன்
சிற்பமாய் நீயமைந்தாய்
கண்களால் காண்பவை எல்லாம்
இரவின் அழகாய் நீ இருந்தாய்

2 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

very nice thinking...
keep writing....

பெயரில்லா சொன்னது…

nice kavithai.
congrats..

கருத்துரையிடுக