நட்பு

நட்பு என்னும் நறுமுகையின்
வாடைக் காற்று வீசுகையில்
மனமென்னும் ஓடையிலே
தத்தளிக்கும் படகினிலே
படர்நிலவாய் வந்தது என்ன?

நினைவுகள் தான்...
நான் பிரிய மனமில்லாமல்
சிறு நீரும் ஒழுக
பிரிந்து வந்த நட்பின்
நினைவுகள் தான்
அதை எங்கனம் மறவேன்

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக