பீலி

கருமேகம் கண்டவுடனே
பீலியை படரவிடும்
மயில் பெண்ணே!

நீ யுதிரர்த்த ஒற்றைப் பீலி
அம்பாய் மாறி
மனதில் சொருகுதல்
முறையோ?

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக