பூக்கள் கூட்டம்

மஞ்சள் நிறப் பூக்கள் கூட்டம்
மனமகிழ்ந்து உனைக் காட்டும்
காரணம் கேட்டுக் காத்திருந்தேன்!
என்னவளை கண்டு அதன்
கண்கள் கொள்ளை போனதாம்

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக