ஏன்?

இரவினிலே உனைக் காணுகையில்
நிலவங்கே ஒழிந்திடுமே
நினைவுகளாய் வருகையிலே
நெஞ்சமெலாம் நிறைந்திடுமே
நான் என்னைப் பார்க்கையிலே
நீ மட்டும் தெரிவது ஏன்?

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக