பிறந்தநாள்

வருடத்தின் ஒரு நாள்
நீ கடக்கும் மைல் கல்
உன் பிறந்தநாள்

வாழ்க்கையை
கடத்திவிட்டதாய் எண்ணி
இந்த ஒரு நாள் மட்டும்
இனம் புரியாத
ஒரு இன்பத்தை ஏற்கிறாய்
உனக்கு ஒன்று தெரியாது
நீ செல்லும் பாதை
உன் இறப்பை நோக்கித் தான்
என்று...

2 பின்னூட்டங்கள்:

Raghunathan K.S சொன்னது…

101 வது கவிதைக்கு வாழ்த்துகள் !

Unknown சொன்னது…

irappai nokki selvadhai sandhoshamaaga eatrukolgirom endrudhaane artham.nice

கருத்துரையிடுக