புல்லாங்குழல்

உயிர் பிரிந்தும்
நீ மட்டும்
உயிர் வாழ்கிறாய்
இசையாய்

வளர்ந்த பின்பு தான்
பேதையாகிறாய்
உன் பேச்சுக்களில்
நான் மயங்குவது
ஏனோ?

இசைக்கு உயிர் தரும்
மூங்கில் வார்த்த
குயிலின் இனி குரலுக்கு
இணையாய் ஓசை எழுப்பும்
புல்லாங்குழலே...

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக