பூக்களின் வெற்றி

பச்சை பச்சையாய்
வெடித்து நீட்டி
விரல்களாய்
முளைத்து நிற்கும்
செடியின் துணையே
கிளையே
உனைத் தழுவியே
நின் சிகரம் ஏறி
முகம் காட்டிச்
சிரிக்கும்
மலரும் தருணம் தான்
பூக்களின் வெற்றியோ

3 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

nice one..

Shangaran சொன்னது…

good one.

shangaran.

Arni சொன்னது…

nice...

கருத்துரையிடுக