நிலவு தேவதை

இரவினிலே எனை ஈர்ப்பதெலாம்
வெண்ணிற வெள்ளி நிலவே
சூரியன் செத்துப் போகையிலே
விழிச் செதுக்கிப் பார்பதென்ன?

மரம் அறுந்த
அடர் கருங் காட்டினிலே
நீதானே இரவின்
இராட்சசியே...
உனக்குவமை சொல்
தேவதையே...
வெள்ளிச் சுடர் கொண்ட
பால் நிலவே!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக