தனிமை இனிமை

இரவு நேரத்தில் மட்டும்
விண்ணின் வைரங்களனைத்தும்
எனக்காகக் காத்திருக்கும்
என் தனிமையெனும்
கூட்டுக்குள்
உறவாடிப் போகத்தான்

சிலிர்த்தாடும் மரமும்
காற்றையும் சில நேரம்
வழி மறித்துச்
சிறை வைக்கும்

வேறென்ன நான் சொல்ல
தனிமையும் இனிமை தான்...

1 பின்னூட்டங்கள்:

Arni சொன்னது…

thanimaiyil inime kaanum ungal ninaivugal

கருத்துரையிடுக