காதல்

கண் சிமிட்டும் நேரத்தில்
என் மனக் கருவறையில்
மணியடித்து ஒலிக்கிறதே
நீ பேசும் வார்த்தைகள்
படிமனாய் படிகிறதே
காதலெனும் சுவற்றிற்குள்
என் மனம் புதைகிறதே!

1 பின்னூட்டங்கள்:

Arni சொன்னது…

kaathalin karpanai superb

கருத்துரையிடுக