இச்சை

இருட்டறையின்
வெளிர் ஒளியில்
மறுவுயிர் பெற
உயிர் தெரித்து
உறங்கும் நேரத்தில்
என் மெளனத்தை
காற்றுடன் கலந்து
நினைவுகள் யாவும்
இசைப் பாடும்...

இரவின் மெளனத்தை
விழித்திருந்து இரசிக்க
வேண்டுமாய் இச்சை
எனக்கு...

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக