வெற்றி

மண்ணில் புதையுண்டு
சில காலம் கடத்திவிட்டு
பச்சிளஞ் சிறகுகளை
நிலத்தைக் குடைந்து
இலைகளாய் கையசைத்து
வெளிவரும்
தளிரின் பெருமை
இதுவல்ல
நீரையுறிஞ்சி
சூரியச் சுடரிழுத்து
இளங் குழந்தையாய்
புன்னகைப் பூக்கும்
மொட்டுக்கள் தெரிவதும்
பெருமையல்ல
பெற்ற குழந்தை
வாழ்வது ஒருநாள்
எனினும்
மகிழ்ச்சியாய் மலரும்
மலர்கள் தான்
நின் வெற்றி

4 பின்னூட்டங்கள்:

Vino சொன்னது…

Nice...

മനോജ് കാട്ടാമ്പള്ളി சொன்னது…

vetry nallayirukku...

பெயரில்லா சொன்னது…

fantastic

girija சொன்னது…

ungal vazhvil verripera vazthukkal..

கருத்துரையிடுக