திருமணம்

தட்சனை வேண்டுமாம்
பெண்ணவள் வேங்கையின்
கை கோர்க்க

பூமகள் கோளத்தை
தவமிருந்து வளர்த்தவன்
பண இச்சை பரிமாற்றம் கேட்கும்
தரங்கெட்ட கூட்டத்திற்கு
உறவு சேர்த்து வைப்பதுவோ
திருமணம்

1 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

Hey Vinodh... Simply superb.. U r blessed with a beautiful gift.. Keep up your good work da...

Kavitha

கருத்துரையிடுக