தோழி

புருவத்தின் கரையோரம்
திரை நீக்கும் நிமடம் முதல்
நான் காணும் கனவு வரை
உன்னிடத்தில் சரணடையும்.

இன்ப துன்ப நிகழ்வுகள் யாவும்
எனது வார்த்தைகளாய்
நின் மனப்பதிவிற்கு
செவியோடு சென்று சேரும்.

தோழியாய் நீ இருக்கையில்
எனது நிகழ்வுகள் யாவும்
உன்னைச் சுற்றி...

இவையனைத்தும்
உன்னிடம் சேராவிட்டால்
பாரங்கள் தாங்குவதில்லை
என் இதயம்.

என்னை விட்டுதூரம் சென்றாலும்
நினைவுத் தோட்டம்
உன்னோடு நான் பகிர
தினம் தினம்
பூ பூக்குமடி,
எந்தன் உயிர் தோழி...

5 பின்னூட்டங்கள்:

ayashok சொன்னது…

nice and great one, sure each guy needs a friend like this......

R A M E S H சொன்னது…

ஆழமான கருத்து...

Thillainatarajan சொன்னது…

உணர்வு ததும்பும் கவிதை. அருமை.

பெயரில்லா சொன்னது…

Am lucky i am ur frend...

Kavitha

Nithi... சொன்னது…

தோழியாய் நீ இருக்கையில்
எனது நிகழ்வுகள் யாவும்
உன்னைச் சுற்றி...
............ ada ada arumai frirnd

கருத்துரையிடுக