என் மேகத் தோழி

ஒற்றைக் கண் பெண்ணவள்
திங்களுக்கிரு முறை அயற்வாள்...
அவளுறக்கம் கண்ட ஊறார்
அமாவாசை என்பர்!

உடல் நலின மேனிக்கு
வெண்ணிற புகையுடுத்தி
வலம் வருவாள்...

மண் வாடை மலர
நீர்த் தெளிப்பாள்
எந்தன் இரவுத் தோழி
கரு விண் மேகமே...

2 பின்னூட்டங்கள்:

Arni சொன்னது…

very nice .....really superb... alagana sinthanaigal.....kekatha kavithaikal......

பெயரில்லா சொன்னது…

nalla kavithai.. keep rocking..

கருத்துரையிடுக