இமைச் சிறகு

சிறகுகள் புதிதாய்
என்னுள் முளைத்து
காற்றை துளைத்து
தூறப் பறந்தாலும்
ஒன்றை மட்டும்
மறவாதென் மனது

கரு நிலவை
தாழிட்டு அடைகாக்கும்
இமைச் சிறகுகளின்
நீட்டல் முடிகளை
என் விரல்கள்
வருடுவதை மறப்பதில்லை

2 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

Nice one

Arni சொன்னது…

nice...

கருத்துரையிடுக