உயிர்ச் சிற்பங்கள்

பதிக்கும் பாதத்தை
உள்ளிழுத்து உறவாடும்
சீர்மிகு மணலொடு
ஆர்பரிக்கும் கரையோரம்
தென்னந் தோலை
போர்த்தி யுடுத்தி
மூங்கில் கால்களை
துணையெனக் கொண்டு
அமர்ந்து நிற்கும்
குடில் கோபுர
சிறு கோவிலின்
உயிர்ச் சிற்பங்கள்
வெளி நின்று
நகைப்பது காண்

2 பின்னூட்டங்கள்:

Arni சொன்னது…

superb .... sweet lik u

Nithi... சொன்னது…

ur tamil is vey nice friend

கருத்துரையிடுக