அனிச்சம்

தொடு மலர்ச் செய்கையில்
தலைத் தொங்கும் அனிச்சத்தை
பசுமைப் படர்ந்த காட்டிற்குள்
இடர் படும் செடிதனை
பரைத்துத் தேடினள் கண்டதும்
ஐந்தண்டு கை யதனில்
பிடுங்கி நட்டாள் கூந்தலில்
வாடியது அனிச்ச மல்ல
பெருகிய தவள் நாணம்

தொடுஞ் செயலி லுருகும்
அனிச்ச மலர் போல
நாயகன் மூச்சுக் காற்றிலும்
உருகி வழியும் பெண்மை

3 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

Very Nice.

Nithi... சொன்னது…

nice
but enakku
தொடு மலர்ச் செய்கையில்
தலைத் தொங்கும் அனிச்சத்தை
பசுமைப் படர்ந்த காட்டிற்குள்
இடர் படும் செடிதனை
பரைத்துத் தேடினள் கண்டதும்
ஐந்தண்டு கை யதனில்
பிடுங்கி நட்டாள் கூந்தலில்
வாடியது அனிச்ச மல்ல
நொருங்கிய தவள் நாணம்

தொடுஞ் செயலி லுருகும்
அனிச்ச மலர் போல
நாயகன் மூச்சுக் காற்றிலும்
சுருங்கி யுருகும் பெண்மை

puriyavilla frirnd

Arni சொன்னது…

penmaiku perumai serthathu pola ulathu intha varigal.... ithai alagai eluthiya neengal migavum arivaliyee.... penmai patriyum atharkul irukum naanathai patriyum arumaiyaga... solla padulathu.....
maraka mudiyatha kavithai.....

கருத்துரையிடுக