பந்தம்

என் விரலைத் துணை யேற்று
நடை பழகும் தத்தை யிடுட்டுத்
திமிரும் சிறு பிஞ்சுப் பாதங்கள்
சிறிது சிறிதாய் இடம் பெயரும்

நீ வளர துணை யானேன்
இது எனக்குப் பெருமை யடா
எந்தன் முதுகின் தண்டுத் தேய்ந்து
உடலொடு தலை கவிழும் காலத்தே
ஊன்றுத் தடி எனக்குத் தாராமல்
துணையாய் நீயெனக்கு வேண்டு மடா

2 பின்னூட்டங்கள்:

Arni சொன்னது…

arumaiyana varigal.. unmaiyaana varthaigal... nice

GV சொன்னது…

periyavargalin ekkathai alagana varthaigalal solli irukirirgal

கருத்துரையிடுக