அழகு மல்லி

குவிந்து உறங்கும் மல்லிகை
சூரிய விழியின் விடியலில்
இரவெலாம் படர்ந்த பனி
உருகுதல் கண்டு சிறகுகளாய்
தன் இதழ்கள் விரித்து
துயில் களையும் தோற்றம்
எங்கு காணினு மழகு

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக