தொடரும்...

கருங் குடை விரித்து
நிலவு தொங்கும்
ஒற்றைக் கண் மேகத்தின்
மேனி மணக்கச
வெள்ளிக் கற்கள் யாவும்
மின்னற் கீற்றாய்
விழியோரம் சிரித்து ஒளிரும்
நட்சத்திரக் கூட்டம்
பார்வையால் உள் ளிழுத்து
மனதோடு படரும்
எந்தன் கனவிலும் தொடரும்...

3 பின்னூட்டங்கள்:

immanuel prabhu சொன்னது…

anbu nanbaa ! its been years since our (including me) CITIzens watched over the sky. ur poetry brought back my old memories of twinkling sky. kavidhai nanru.

காயத்ரி சொன்னது…

அருமை!

"ஒன்றைக் கண்"- ஒற்றைக் கண்"ணல்லவா?

Arni சொன்னது…

nice one...

கருத்துரையிடுக