கருங் குடை விரித்து
நிலவு தொங்கும்
ஒற்றைக் கண் மேகத்தின்
மேனி மணக்கச
வெள்ளிக் கற்கள் யாவும்
மின்னற் கீற்றாய்
விழியோரம் சிரித்து ஒளிரும்
நட்சத்திரக் கூட்டம்
பார்வையால் உள் ளிழுத்து
மனதோடு படரும்
எந்தன் கனவிலும் தொடரும்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 பின்னூட்டங்கள்:
anbu nanbaa ! its been years since our (including me) CITIzens watched over the sky. ur poetry brought back my old memories of twinkling sky. kavidhai nanru.
அருமை!
"ஒன்றைக் கண்"- ஒற்றைக் கண்"ணல்லவா?
nice one...
கருத்துரையிடுக