முகம் மலரும்

உன்னைப் பார்த்த
நாளி லெல்லாம்
சுகமான உறக்கம்
விழியோடு உருகும்

நினைவுகள் ஆசைகள்
இவை யாவும்
ஒன்றாய் சேரும்

இனிமையின் அமுதாய்
கனவுகள் மலரும்

கனவின் திரையில்
என்னவளே நிந்தன்
முகம் மலரும்

2 பின்னூட்டங்கள்:

Arni சொன்னது…

solluku porul alagu.......
varigaluku kavinchar alagu....
intha kavithaiku ungal sinthanai alagu....

வினோத்குமார் கோபால் சொன்னது…

உங்கள் விமர்சனமும் அழகு தான்
நன்றி அர்னி

கருத்துரையிடுக