கவிப் பூக்கள்

எந்தன் எண்ணத்தில் பிறக்கும்
கவிப் பூக்கள் ஒவ்வொன்றும்
பொய்மையை யுறிஞ்சி புன்னகைக்கும்
என்னவளைப் புதுமையாய் போற்றும்
அழகியதாய் தன்னை மிளிர்க்கும்
நீர்த்தேக்க கார்முகில் குளிக்கையில்
வெள்ளி வட்டமாய் தோன்றிய
நிலா குமிழின் தோரணையையும்
மிஞ்சும் அதனழகையும் மிஞ்சும்

6 பின்னூட்டங்கள்:

Arni சொன்னது…

Inimiyaana kavithai...

பெயரில்லா சொன்னது…

really very nice

Ramesh சொன்னது…

gud one vinod...

Hari Kumar சொன்னது…

Its really a great Quotes from you Mr. Vinoth Kumar

வினோத்குமார் கோபால் சொன்னது…

நன்றி ஹரிகுமார்

Tamilparks சொன்னது…

very nice congrulation

கருத்துரையிடுக