கனவுகள் கனவு காணும்

உன்னை நினைக்கும்
நொடியில் எல்லாம்
விழியும் மனதும்
விழித்தே இருக்கும்

நெஞ்சத்தின் ஓரம்
கனவுகள் மலரும்

உன்னை எண்ணிய
ஒவ்வொரு கனவும்
சின்னச் சின்ன
கனவுகள் காணும்

5 பின்னூட்டங்கள்:

Arni சொன்னது…

Kana Kaanum kalangal vanthu vidatho.......

காயத்ரி சொன்னது…

ஆமாம்!

கனவுகள்....
கனவு காணும்!

நினைவுகள்.....
நினைத்துக் கொண்டே இருக்கும்!

பெயரில்லா சொன்னது…

thanks

see my blog

post your comment,

http;//valgavalamudan.blogspot.com

வினோத்குமார் கோபால் சொன்னது…

அனைவருக்கும் நன்றிகள்

Unknown சொன்னது…

azhagu..

கருத்துரையிடுக